கனமழையால் தத்தளிக்கும் மும்பை… கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் பலி…!
மும்பையில் பெய்து வரும் பலத்தை மழை காரணமாக நான்கு மாடி கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மும்பையில் பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. கடந்த இரண்டு …
