பயிற்சியின் போது ஈட்டி தலையில் பாய்ந்த சிறுவன்… மூளைசாவு ஏற்பட்டதில் உயிரிழப்பு…!

etti

சக மாணவர் வீசிய ஈட்டி தலையில் பாய்ந்த நிலையில் பள்ளி மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவரின் …

Read more

கடலூர் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ்க்கு தடை

etharkkum thunindhavan surya

சூர்யா நடித்த ஜெய்பீம் பட பிரச்சினையில் தேவையில்லாமல் பாமக முக்கிய தலைவரையும் வன்னியர்கள் பயன்படுத்தும் விளக்கு போன்ற குறியீடையும் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடுமையான பிரச்சினைகள் எழுந்த நிலையில் பாமக இளைஞரணி …

Read more

கடலூரில் என்கவுன்டர் ரவுடி சுட்டுக்கொலை

encounter

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரா என்ற வீரய்யன் நேற்று இரவு வீட்டு அருகே சில மர்மநபர்களால் சுற்றி வளைத்து கொடூரமாக கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். இது விசயமாக  போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் …

Read more

கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்களால் அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை! கடலூரில் 7 பேருக்கு உறுதி!

koyambedu

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊருக்கு திரும்பிய 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. …

Read more

டிக்கெட் எடுக்க மாட்டேன்.. நடத்துனரிடம் சண்டை போட்ட போலீஸ்.. இறுதியில் நேர்ந்த சோகம்

conductor

டிக்கெட் எடுக்காமல் பேருந்து நடத்துனரிடம் காவல் அதிகாரி செய்த வாக்குவாதத்தில் நடத்துனர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து கடலூரை நோக்கி அரசு பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது திட்டக்குடியில் …

Read more