உத்திரபிரதேசத்தை மிரட்டும் சீரியல் கில்லர்… தொடர்ந்து 9 கொலைகள்… பீதியில் மக்கள்…!
உத்திரபிரதேச மாநிலம், பரேலி என்ற மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே போல கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிலும் 40 முதல் 65 வயது உட்பட்ட …
