புல்வாமா தாக்குதல் – தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் புல்வாமா எனும் இடத்தில் பயங்கரவாத தாக்குதலில் இந்திய …
