எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜாலியாக தொங்கிக் கொண்டிருந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்…!
எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு ஒன்று நுழைந்ததால் பயணிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஜபல்பூர் மற்றும் மும்பை கரிப்ரத் ரயில் நேற்று காலை கசாரா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் …
