சீக்கிரம் முடிச்சிருங்க அடுத்து நா வர முடியுமான்னு தெரியாது….சுந்தர்.சி.யை தலை சுற்ற வைத்த அஜீத்?…

sundar.c ajith

“அரண்மனை-4” படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார் சுந்தர்.சி. தனது படங்களின் மூலம் ரசிகப்பெருமக்களை எப்படியெல்லாம் கவர்ந்திழுக்க முடியும் என்ற வித்தையை நன்கு அறிந்து வைத்திருப்பவர் அவர். தமிழ் முன்னனிகளுடன் கைகோர்த்து வந்த இவர். அஜீத் …

Read more