பார்முலா 4 கார் பந்தயத்திற்கு சிக்கல்… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு… முக்கிய கட்சி செய்த சம்பவம்…!
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு பதிவு செய்திருக்கின்றது. சென்னையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கார் பந்தயம் நடைபெற இருக்கின்றது. …
