ரத்த புற்றுநோயுடன் போராட்டம்… இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்… ஆச்சரிய சம்பவம்…!
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 22 வயது பெண் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 22 வயதான பெண்ணிற்கு …
