தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்கள் தான்… அவங்க பாதுகாப்பும் முக்கியம்… நீதிபதி கருத்து…!
ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை மீனவ கிராமத்தை சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை தொடர்ந்து …
