இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட… நாடு திரும்பிய 21 தமிழக மீனவர்கள்…!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களும் இன்று நாடு திரும்பியிருக்கிறார்கள். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் வைத்து …
