தொடர்ந்து அரங்கேறும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்… தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்…!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த …
