வராத படத்தில் இவ்வளவு பெரிய ஹிட்டா
எண்பதுகளில் திரைப்பட கல்லூரி மாணவர்களை வைத்து அவர்களை இயக்குனர்களாக்கி ஊமை விழிகள், செந்தூரப்பூவே, என பல்வேறு விதமான பிரமாண்ட படங்களை தயாரித்தவர் ஆபாவாணன். இவரின் செந்தூரப்பூவே படத்திற்கெல்லாம் இன்றைக்கும் சில்லறையை சிதற விடும் 80ஸ் …
