இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்கள்-அமைச்சர் ஆதங்கம்
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவின் தயாரிப்பான கோவேக்ஸின், கோவி ஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டோர் பலர் . இருப்பினும் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதோர் உள்ளனர். ஒரு தடுப்பூசி செலுத்திக்கொண்டும் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதோரும் உள்ளனர். …
