மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம்… எச்சரிக்கையா இருங்க…? வானிலை ஆய்வு மையம்..!
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று நடைபெற்ற அடுத்தடுத்த இரண்டு நிலச்சரிவுகளில் சிக்கி 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். 1500 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் …
