தமிழ்நாடு முழுவதும் பிரியாணி கடைகளில் சோதனை

biriyani

சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு பிரியாணிக்கடையில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் பலருக்கு அந்த பிரியாணியால் பிரச்சினை ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த பிரியாணிக்கடை …

Read more

கும்பகோணம் ஆரணி தனி மாவட்டம் – தலைவர்கள் பேச்சு

kumbakonam

கும்பகோணம் மிகப்பெரிய மாநகர அந்தஸ்தில் உள்ள ஒரு பெரிய நகரம் ஆகும் இங்கு கோவில்கள் அதிகம் உள்ளதால் இந்தியா முழுவதும் இருந்து மக்கள் வந்து குவிகின்றனர். அதனால் பல்வேறுவிதமான உள்கட்டமைப்புகளை இது பெற்றுள்ளது. மாநகரம் …

Read more