அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… தலைமை ஆசிரியை பணியிடை மாற்றம்… அதிரடி அறிவிப்பு…!
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் …
