ரூபாய் 99-க்கு மது விற்பனை ஒத்திவைப்பு…  ஏமாற்றம் அடைந்த குடிமகன்கள்…!

liquor

99 ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றதும் மதுபான கடைகள் தனியார் மையமாகப்படும் என்று கூறினார். …

Read more

28 மாணவிகளின் கை, கால்களை கட்டி போட்டு… விடுதி நிர்வாகி செய்த கொடூர சம்பவம்… அதிரடி கைது…!

sexual 4

28 மாணவிகளின் கை, கால்களை கட்டி போட்டு விடுதி நிர்வாகி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆந்திர மாநிலம், ஏலூரில் தனியார் மாணவிகள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  …

Read more

ஆந்திராவை மிரள விட்ட சயனைடு சீரியல் கில்லர் பெண்மணிகள்… விசாரணையில் வெளியான பகிர் பின்னணி…!

cynide

ஆந்திர மாநிலத்தில் 4 பெயரை சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்த சீரியஸ் கில்லர் பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆந்திர பிரதேசம் மாநிலம், தெனாலியில் 4 பேரை சைனைட் …

Read more

வெள்ளம் பாதித்த பகுதி… ஜேசிபியில் சென்று ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு… வைரல் வீடியோ…!

jcb

வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜேசிபியில் சென்று ஆய்வு செய்த வீடியோ வைரலாகி வருகின்றது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை கொட்டி …

Read more

மீண்டும் தனியார் மையமாகும் மதுகடைகள்… ஆண்டுக்கு 2000 கோடி வருவாய்… வெளியான தகவல்…!

andhra

ஆந்திராவில் மது கடைகள் தனியார் மையமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மதுபான கடைகள் …

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே… கள்ளக்காதலன் பேசாததால் பெண் எடுத்த விபரீத முடிவு…!

death 1

ஆந்திர மாநிலத்தில், கள்ளக்காதலன் பேசாததால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சித்தூர் மாவட்டம் விஜயா புரத்தை சேர்ந்தவர் ஷெரிப். இவரது மகள் தில்ஷாத் இவருக்கு …

Read more

மக்களே உஷாரா இருங்க… கை, கால் வீக்கம்… ஆந்திராவில் புதிய வகை காய்ச்சல்…!

fever spread

ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகின்றது. அதிலும் காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. …

Read more