கடைகளில் பெயர் பலகை… இதுக்காக தான் இந்த உத்தரவு… அடம் பிடிக்கும் உ.பி அரசு…!
உத்திரபிரதேசத்தில் இருக்கும் கன்வர் யாத்திரா வழிதடத்தில் உள்ள உணவகங்களில் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு …
