குழல் ஓசையாலும் பாடலாலும் மனம் கவர்ந்த அருண்மொழி

arunmozhi12

அருண்மொழி இசைஞானி இளையராஜாவிடம் பல வருடங்களாக புல்லாங்குழல் வித்வானாக பணியாற்றி வருபவர். இவரின் இன்னொரு பெயர் நெப்போலியன். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் இருக்கும் நன்னிலம் என்ற ஊரை சேர்ந்தவர் இவர். 1988ல் வந்த …

Read more