ஆலந்தூர் அம்மா உணவகத்தில் பள்ளிக்கூடமா…? எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்…!

edapadi

ஆலந்தூர் அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக தகவல் வெளியான நிலையில் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: …

Read more

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… தலைமை ஆசிரியை பணியிடை மாற்றம்… அதிரடி அறிவிப்பு…!

head master

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் …

Read more

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… சர்ச்சையால் பள்ளி கல்வித்துறை விசாரணை…?

school dept

பள்ளியில் மந்திரம் கூறினால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என்ற மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச …

Read more

குடிநீர் கேட்ட மாணவிகள்… பள்ளி தலைமை ஆசிரியர் சொன்ன அருவருப்பான விஷயம்… அதிரடி ஆக்சன்…!

school

மாணவிகள் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் Phoolidumar என்ற பகுதியில் …

Read more

அரசுப்பள்ளியில் விஷப்பாம்பு கடித்து மாணவி கவலைக்கிடம்

snake Govt school mannargudi

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் பகுதியில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பள்ளியிலும் 11ஆம் வகுப்பு மாணவி நவதர்ஷினி, …

Read more