கடவுளை நம்பியிருக்கலாம்… பனிச் சுமையால் உயிரிழந்த பெண்… நிர்மலா சீதாராமன் சர்ச்சை கருத்து…!
பனிச் சுமை காரணமாக மகாராஷ்டிராவை சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எர்னெஸ்ட் அண்ட் யங்கு என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 …
