கோவில் திருவிழாவில்… பழங்குடியின பெண்கள் அன்னதானம் வழங்குவதற்கு எதிர்ப்பு… அதிர்ச்சி சம்பவம்…!
தர்மபுரி மாவட்டம், பாபிரெட்டிபட்டி அருகே மிகப் பிரசித்தி பெற்ற கோவில் இருளப்பட்டி காளியம்மன் கோவில். இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அங்கு வந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த …
