தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இது கட்டாயம் இருக்க வேண்டும்… அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!
அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிசய குமார் என்ற நபர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த …
