ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… கைதான மலர்க்கொடி… அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கிய எடப்பாடி..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர் கொடியை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி …
