தெளிவாக காய் நகர்த்தும் தமிழக பாஜக-முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பு
இலங்கையில் முள்ளிவாய்க்காலில் போரின்போது கொல்லப்பட்டவர்கள் நினைவாக நினைவேந்தல் விழா எப்போதும் நடைபெறும் .இதில் இலங்கை தமிழர்கள் அரசியல் குறித்து பேசுவதற்கென்றே சில அரசியல் கட்சி தலைவர்கள் இருப்பார்கள் குறிப்பாக வை.கோ. திருமாவளவன், சீமான், திருமுருகன் …
