கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்… கோபத்தின் உச்சத்தில் சுத்தியலால் கொடூர சம்பவம்…!

neighbour with hammer

கொடுத்தக் கடனை திருப்பிக் கேட்டதால் பெண் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தெலுங்கானா, கங்கா ரெட்டி மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் …

Read more