இனி வாழ்றதுக்கு ஒண்ணுமே இல்ல… மூழ்கி போன ஆடி கார்… கவலையாக பதிவிட்ட குஜராத் நபர்..!
தன்னுடைய காஸ்ட்லியான மூன்று கார்களும் மழை வெள்ளத்தில் மூழ்கிய புகைப்படத்தை வெளியிட்டு மனவேதனையை பகிர்ந்திருக்கின்றார் குஜராத்தை சேர்ந்தவர். குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. வதோரா உள்ளிட்ட பல்வேறு …
