Posted inLatest News Tamil Flash News tamilnadu
பக்தர்களின் பொருட்களை வைத்து அபிசேகம் நடத்த தடை- சென்னிமலை முருகன் கோவிலில் வினோதம்
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த சென்னிமலையில்தான் புகழ்பெற்ற கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய ஸ்வாமிகள் எழுதி வெளியிட்டார். அனுதினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்லும் இந்த சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கொண்டு…