ஈஷா சிவராத்திரியில் கலந்துகொண்டவர்களுக்கு சோதனை நடத்தப்படுமா? முதல்வர் விளக்கம் !

ஈஷா சிவராத்திரியில் கலந்துகொண்டவர்களுக்கு சோதனை நடத்தப்படுமா? முதல்வர் விளக்கம் !

கடந்த மாதம் கோயம்புத்தூர் ஈஷா வளாகத்தில் நடந்த சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்…
ஈஷா வளாகத்தை மருத்துவமனையாக் மாற்றிக் கொள்ளுங்கள்- ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு!

ஈஷா வளாகத்தை மருத்துவமனையாக் மாற்றிக் கொள்ளுங்கள்- ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு!

தமிழக அரசுக்கு தேவைப்பட்டால் ஈஷா வளாகத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்றிக் கொள்ளுங்கள் என ஜக்கி வாசுதேவ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகள் தற்போது சென்னை,…