Posted inCorona (Covid-19) Latest News tamilnadu
ஈஷா சிவராத்திரியில் கலந்துகொண்டவர்களுக்கு சோதனை நடத்தப்படுமா? முதல்வர் விளக்கம் !
கடந்த மாதம் கோயம்புத்தூர் ஈஷா வளாகத்தில் நடந்த சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்…