மேல் பதவிக்காக தன்னைத் தானே தாக்கிக் கொண்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி – திருப்பூரில் பரபரப்பு !

மேல் பதவிக்காக தன்னைத் தானே தாக்கிக் கொண்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி – திருப்பூரில் பரபரப்பு !

திருப்பூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் பகவான் நந்து தன்னைத்தானே அரிவாளால் வெட்டிக்கொண்டது அம்பலமாகியுள்ளது. திருப்பூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பகவான் நந்து என்பவர். இவர் இந்து மக்கள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கையில் வெட்டுக்காயத்தோடு…