மகேஷ் பாபுவின் அடுத்த படமான எஸ் எஸ் எம் பி 29 தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் இந்த பிரம்மாண்டப்படம், ஆக்ஷன், அதிரடி, சாகசம் கலந்த ஒரு உலகளாவிய பயணக்கதை.
இதில் முக்கிய ஹைலைட் என்னனா, மகேஷ் பாபு எந்த பாட டபிளும் இல்லாம, தானே தானாகவே அனைத்து ஆக்ஷன் காட்சிகளையும் செய்திருக்கிறார். இதற்காக அவர் கடந்த சில மாதங்களாக கடுமையான உடற்பயிற்சி, குத்துச்சண்டை பயிற்சி, மற்றும் ஆயுதபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக தெரியவில்லையெனினும், கீரவாணி இசை, விஜய் பிரதாப் எழுத்து, மற்றும் கே எல் நாராயணா தயாரிப்பில் இந்த படம் உருவாகுகிறது. படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 500 கோடி என கூறப்படுகிறது.
கென்யா, இந்தோனேஷியா, அமேசான் காடு, ஹிமாலயா போன்ற விலங்கிய வெளிநாட்டு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படம் மகேஷ் பாபுவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இது ஒரு படம் அல்ல, இந்திய சினிமாவின் ஒரு புதிய பரிமாணம் என ரசிகர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
- Shalini Ajith Kumar to present AK64: ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ஏகே 64! அஜித்தின் புதிய அவதாரத்தில் அதிரடி ஆரம்பம்!
- Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!
- Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!
- ‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!
- நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!







