4 வயது சிறுமியை நாசம் செய்த ஆசிரியருக்கு தூக்கு…
மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. 2018ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் …
மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. 2018ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் …
ஒரே கட்சியை சேர்ந்த தமிழிசை மற்றும் எஸ்.வி.சேகருக்கும் இடையே மோதல் நாலுக்கு நாள் வலுத்து வருகிறது. முகநூலில் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை மோசமாக விமர்சித்ததற்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன்பின் சென்னையில் …
சுடுகாட்டில் எரியும் பிணங்களை தின்று வந்த நபர் கைது செய்யப்பட்ட விவகாரம் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியில் எரிக்கப்படும் பிணங்களை அகோரிகள் உண்பது பற்றி நாம் அறிவோம். சிவபானம் எனக் கூறப்படும் …
தமிழகத்தில் 2 காவல் அதிகாரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் ஆவடி வீராபுத்தில் உள்ள சிறப்பு …
தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்ற பார்த்திபன் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். தயாரிப்ப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்து வருகிறார். துணைதலைவர் பதவிகளில் பிரகாஷ்ராஷ், பார்த்திபன் இருக்கிறார்கள். …
தமிழக அரசு பள்ளிகளில் ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கல்வி துறை தொடர்பாக அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். …
கோவையில் பள்ளிக்கு செல்லும் சிறுமியை வேன் ஓட்டுனர் மற்றும் அவரின் உதவியாளர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவைக்கு அடுத்துள்ள காரமடையில் வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த …
கிராம சபை கூட்டத்தில் திமுகவினருக்கு எதிராக பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நடிகரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி திணறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக மக்களை சந்திப்பதில் …
நடிகர் ஆர்யா உறுதி செய்யதாவரை நடிகை சாயிஷாவை அவர் திருமணம் செய்து கொள்கிறார் என வெளியான செய்தி ஒரு வதந்தி மட்டுமே என எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி தெரிவித்துள்ளார். …
15 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணம் ஆகியற்றை திருச்சியை சேர்ந்த பெண் பறித்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார்(35) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். விவாவகரத்தான இவர் …