---Advertisement---

ஓடிடியில் வரும் நெஞ்சம் மறப்பதில்லை

Published on: May 7, 2021
---Advertisement---

செல்வராகவன் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படம் எடுக்கப்பட்டு 5 வருடம் கழித்து சமீபத்தில்தான் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் தியேட்டரில் வெளிவந்து ஓரளவு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. படம் திகைக்க வைக்கும் ஹாரர் படமாக வெளிவந்து இருந்தது.

எஸ்.ஜே சூர்யா, ரெஜினா நடித்த இப்படம் வரும் மே 14 முதல் ஜீ 5 ஓடிடியில் வெளியாகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.