---Advertisement---

மாஸ் மாநாடு காட்சியை கரகாட்டக்காரன் காமெடியாக மாற்றி சிதைத்த மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்

Published on: December 23, 2021
---Advertisement---

சிம்பு நடிப்பில் மாநாடு படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் முதலமைச்சரை கொலை செய்த குற்றத்துக்காக போலீஸ் அதிகாரி எஸ்.ஜே சூர்யா சிம்புவிடம் விசாரிப்பது போல மாஸ் ஆன காட்சி ஒன்று வரும்.

அந்தக்காட்சியை மாற்றுகிறேன் என நெட்டிசன்கள் அந்த காட்சியை கரகாட்டக்காரனின் வாழைப்பழ காமெடியோடு ஒப்பிட்டு அதகளம் செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்த காட்சி இதோ.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.