காலம் கலிகாலம் என்று நாம் சாதாரணமாக சொல்லி செல்கிறோம். ஏதாவது ஒரு அநியாயத்தை கண்டால் இந்த வார்த்தையை சொல்வது வழக்கம். கலிகாலத்தில் அநியாயம் தலைவிரித்தாடும், நல்ல மனிதர்களே அதிகம் இருக்க மாட்டார்கள் என பலர் சொல்கிறார்கள்.
இதெல்லாம் உண்மையா கலியுகத்துக்கு பிறகு இந்த உலகம் எப்படி இருக்கும் அழிந்து விடுமா அழியாதா என புராண நூல்களின் அடிப்படையில் விளக்குகிறது இந்த வீடியோ.













