15 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணம் ஆகியற்றை திருச்சியை சேர்ந்த பெண் பறித்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார்(35) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். விவாவகரத்தான இவர் 2வது...
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் இனிவரும் சனி, ஞாயிறு கிழமைகளில் பள்ளி இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ...
போக்குவரத்து போலீஸ் அசிங்கமாக திட்டியதில் ஓட்டுனர் ராஜேஷ் மனமுடைந்து தற்கொலை செய்ததை அடுத்து வருகிற 5ம் தேதி தமிழகம் முழுவதும் கார் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். சென்னையில் என்.டி.எல் நிறுவனத்தில் கால் டாக்சி ஓட்டுனராக...
54 வயது ஆசிரியரை திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள பழனியாபுரம் காலணியில் வசிப்பவர் துரைசாமி(54). இவர் வாழப்பாடி ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மதுரைவீரன்...
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரி விலக்கு ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதம் நாடு நாடாளுமன்ற தேர்தல் சந்திக்கவுள்ள நிலையில், பாஜக அரசின் சார்பில் இன்று...