வட மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

வட மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

இந்த கொரோனா காலத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகளின் கல்விதான். 6 மாதத்திற்கும் மேலாக குழந்தைகள் பாடப்புத்தகத்தை கையில் எடுப்பதில்லை. பல இடங்களில் ஆன்லைன் கிளாஸ் நடத்தப்படுகிறது. இருப்பினும் நேரடி கல்வி முறை இல்லாமல் குழந்தைகள் பல பாடங்களை…
Tamilnadu schools to be open

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது??

தமிழகத்தில் மே 31ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடையும் நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் தமிழக முதல்வர். இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? என குறித்தும், 10ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும்…
10th Public Exam doubts give a missed call

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஏதேனும் சந்தேகமா? அப்போ இந்த நம்பருக்கு ஒரே ஒரு மீஸ்டு கால் கொடுங்க! மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு!

தமிழகத்தில், கொரொனாவால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், வரும் ஜூன் 15 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளதாகவும், 10-ம் வகுப்பு…
CM Edappadi - Education Min. Sengottaiyan

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதா?? கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரொனா தாக்கத்தால், கடந்த மார்ச் மாதம் தொடங்கயிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் ஜீன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும்…
Director of Tamilnadu Elementary Education

ஊழியர்கள் வரும் திங்கள் முதல் பணிக்கு வர வேண்டும்! தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு!!

கொரொனா பரவலால், ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ஆம் தேதியில் முடிவடையுள்ள நிலையில், மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் மே 17ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படும் ஊரடங்கில் தற்போது நிலவிவரும் தளர்வுகளை காட்டிலும் இன்னும் சில தளர்வுகள் சேர்க்கப்படும் என்றும்…
Education Minister Sengottaiyan

பதினொன்றாம் வகுப்புகான ஒரே ஒரு தேர்வு எஞ்சியுள்ள நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யபடுகின்றதா?

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,24,344ஆகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,39,900ஆகவும் உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. இதனால் தமிழக அரசு அத்தியாவாசிய பொருட்களை தவிர்த்து, கல்வி நிலையங்கள் முதல் கேளிக்கை மால்கள்…
10th Public examination

பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் எப்பொழுது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தகவல்!!

இந்தியாவில் கொரொனா பாதிப்பால் அனைத்து மாநிலங்களின் எல்லைகளை லாக்டவுன் செய்தது இந்திய அரசு. மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து இயங்கும் நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்…
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 10 ஆம் வகுப்புப் பாடம்! மே 2 ஆவது வாரத்தில் தேர்வு!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 10 ஆம் வகுப்புப் பாடம்! மே 2 ஆவது வாரத்தில் தேர்வு!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மே மாதம் நடக்கும் என அறிவிக்கபப்ட்ட நிலையில் இப்போது பாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளன. கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால்…
10th Public Exams update

10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!

இந்தியாவில் கொரொனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு 144 ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் வலுவடைந்தது…
School Students

சிபிஎஸ்இ ஆல்பாஸ் அறிவித்தது – மனித மேம்பாட்டு அமைச்சகம் தகவல்

சீனாவில் தொடங்கி உலகளவில் வேகமாக தன் வேட்டையை தொடங்கியுள்ளது கொரோனா. இந்தியாவை பொருத்தவரை மாநில அரசும், மத்திய அரசும் போர்கால நடவடிக்கைகளையும் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் 10th , 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான…