ஒளிப்பதிவாளரை மனம் திறந்து பாராட்டிய அட்லி
ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. காலப்போக்கில் தன் திறமையால் இயக்குனராக உயர்ந்து தெறி, மெர்சல், ராஜா ராணி, பிகில் உட்பட நான்கு படங்களை இயக்கியுள்ளார். இதில் 3 படங்களை இளைய தளபதி விஜயை …
ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. காலப்போக்கில் தன் திறமையால் இயக்குனராக உயர்ந்து தெறி, மெர்சல், ராஜா ராணி, பிகில் உட்பட நான்கு படங்களை இயக்கியுள்ளார். இதில் 3 படங்களை இளைய தளபதி விஜயை …
விழாக்காலங்களில் நெல்லில் வந்த பொரியை வைத்து சாமி கும்பிடுவது நம்முடைய வழக்கம் ஆகும். கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றி ஸ்வாமியை வழிபடுவதோடு நெல்பொரி இனிப்பு செய்து வழிபடுவது ஐதீகமாகும் இதை கார்த்திகை பொறி என …
கார்த்திகை விழாவை குமாராலய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இருள் அகற்றி மனதுக்கு மகிழ்ச்சியும் இல்லம் முழுவது மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்பட ஒளி ஏற்றி வழிபடும் …
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் எனும் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்தை பற்றிய அப்டேட்டாக புதிதாக ஒரு அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார். …
தினம் தோறும் திமுக கட்சியையும் அதன் நடவடிக்கைகளையும் துவைத்து தொங்க விடுபவர் நடிகர் எஸ்.வி சேகர். இவர் திமுக தலைவர் ஸ்டாலினையும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் தினமும் கடுமையான முறையில் எஸ்.வி …
நடிகை ரம்யா நம்பீசன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளவர். தனது புகைப்படங்களையும் தனது யூ டியூப் சேனல்களில் தன்னுடைய ஆல்பம் சாங் வீடியோவையும் அடிக்கடி அப்லோட் செய்பவர் அவர் இன்று வெளியிட்ட அவரின் புகைப்படங்கள்.
பவானி என்ற படத்தில் நடித்த நடிகர் விவேக் அந்த படத்தில் வரும் ஒரு காமெடியில் டீக்கடையில் போடப்பட்டிருக்கும் பஜ்ஜியை எடுத்து பிழிந்து காட்டுவார். அதில் பாட்டில் நிறைய எண்ணெய் வரும் சும்மா நின்றிருக்கும் வாகனத்திற்கு …
அந்தக்காலத்தில் இனிமையான பல பாடல்கள் எழுதியவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அந்தக்காலத்தில் வந்த பல படங்களில் தத்துவார்த்தமான பாடல்களை அதிகம் எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தூங்காதே தம்பி தூங்காதே, சின்னப்பயலே சின்னப்பயலே சேதி …
மாஸ்டர் படத்தை நெட்ப்ளிக்ஸ்க்கு விற்று விட்டதால் நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தியேட்டர்களும் திறந்த நிலையில் இன்னும் மாஸ்டர் படத்தை வெளியிடவில்லை என்ற நிலையில் நெட்ப்ளிக்ஸில் படம் வந்து விடும் என ரசிகர்கள் நினைத்தனர். …
கொரோனா வந்த ஆரம்ப காலத்தில் தமிழ்நாடு அளவில் மிக குறைந்த அளவாக 16தான் இருந்தது. பின்னர் தனியார் அமைப்பினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியால் கொரோனா பரவியதாக சொல்லப்பட்டது . நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிகமாக …