முதலமைச்சருடன் விவாதத்திற்கு தயார் ஆனால்- ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்நிலையில் அதிமுகவினர் ஒரு பக்கம் ஊர் ஊராக கூட்டம் நடத்தி வருகின்றனர். இது போல திமுக தலைவர் ஸ்டாலினும் ஊர் முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்தி …
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்நிலையில் அதிமுகவினர் ஒரு பக்கம் ஊர் ஊராக கூட்டம் நடத்தி வருகின்றனர். இது போல திமுக தலைவர் ஸ்டாலினும் ஊர் முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்தி …
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். பல ஆச்சர்யத்தக்க சாதனைகளை தனது காலத்தில் நிகழ்த்தியுள்ளார்.அதிக நூறுகள் அடித்தவர் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்தவர். இவர் தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 34 நூறுகள் அடித்து சாதனை …
மலையாள உலகின் சூப்பர் நடிகர்களில் மம்முட்டியும் ஒருவர். மம்முக்கா என செல்லமாக அழைக்கப்படும் மம்முட்டி தற்போது புதிதாக வித்தியாசமான கதைக்களத்தில் வித்தியாசமான கதை ஒன்றில் நடிக்கிறார். ப்ரீஸ்ட் என இந்த படத்துக்கு பெயர். ஜோஃபின் …
உதயநிதி ஸ்டாலின் சமீபமாக தேர்தலை மனதில் வைத்து ஊரெங்கும் பிரச்சாரத்திற்காக அதிரடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள உதயநிதி, முதல்வர் எடப்பாடியை விமர்சித்துள்ளார். எடுபுடி என்று பொருள்படும்படியான விமர்சனங்களை வைத்துள்ள அவர் டெட்பாடி …
நடிகர் விவேக் இயற்கையின் மீது பற்றுக்கொண்டவர். அய்யா அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப்படி தினமும் தனது கலாம் டிரஸ்ட்டின் மூலம் பல இடங்களில் மரம் நட்டு வருகிறார் அது பற்றிய விழிப்புணர்வுகளையும் தனது சமூக …
நடிகை சுகாசினி மணிரத்னம். இந்தியாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படும் மணிரத்னம் அவர்களின் மனைவி. இவர் நடிகை, இயக்குனர், என பன்முகத்தன்மை கொண்ட இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சுகாசினி என்ன என்று கேள்வி …
உலகபுகழ்பெற்ற வைணவஸ்தலங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் மிக புகழ்பெற்றது. செல்வசெழிப்புக்கு பெயர் பெற்ற கோவில் பக்தர்கள் எப்போதும் வந்து செல்லும் கோவில் என்பதாலும் இக்கோவிலில் எந்த நேரமும் உணவு ஏதாவது வழங்கப்பட்டு கொண்டே இருக்கும். …
சிபிராஜ் நடிப்பில் கடந்த மார்ச் 20 ம்தேதி வால்டர் படம் வெளியானது. இந்த படத்துக்கு ஏற்பட்ட துரதிருஷ்டம் என்னவென்றால். இந்த படம் பற்றிய விமர்சனங்கள் வெளியே தெரிவதற்கு முன்பே தியேட்டர்கள் லாக் டவுன் பிரச்சினையால் …
கடந்த மாதம் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். முதல் நாள் வரை அனைவருடனும் சகஜமாக பணியாற்றிய சித்ரா கடந்த டிசம்பர் 9ல் நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை …
கடந்த 8 மாதங்களுக்கு முன் கொரோனா லாக் டவுனால் உலகமெங்கும் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகளும் அடைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த வருடமே வரலாற்றிலே இல்லாத அளவு 10ம் வகுப்பு …