உலக அளவில் மாஸ்டர் வெற்றி
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் ரிலீஸ் ஆக ஜனவரி 13ம் தேதி போகி அன்று வெளியானது. முதல் நாளே மிகப்பெரிய ஓப்பனிங்கை ரசிகர்கள் கொடுத்தனர் காரணம் என்னவென்றால் ஒன்னரை வருடமாக விஜய் …
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் ரிலீஸ் ஆக ஜனவரி 13ம் தேதி போகி அன்று வெளியானது. முதல் நாளே மிகப்பெரிய ஓப்பனிங்கை ரசிகர்கள் கொடுத்தனர் காரணம் என்னவென்றால் ஒன்னரை வருடமாக விஜய் …
சமீபத்தில் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மிகுந்த வெற்றியடையாவிட்டாலும் எல்லோரிடமும் பேசப்பட்ட படமாக இருந்தது. இவ்வளவிற்கும் இப்படம் ஓடிடி ப்ளாட்பார்மில் தான் வெளியானது. …
பொதிகை சேனல் தூர்தர்ஷன் சேனலின் தமிழ் வழி ஒளிபரப்பை நமக்கு தந்து கொண்டிருக்கிறது. தமிழ் சேனலாக இதில் புதிதாக சமஸ்க்ருத செய்தி ஒளிபரப்பபடுகிறது. சமஸ்க்ருதம், ஹிந்தி பிடிக்காதவர்கள் அதிகம் பேர் உள்ளனர். பலர் ஹிந்தி …
சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன திரைப்படம் மாஸ்டர். இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சொந்த ஊரில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பேசிய லோகேஷ் கனகராஜ் படம் எல்லா …
நடிகர் கார்த்திக்கும் விவேக்கும் சேர்ந்து எத்தனையோ படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அரிச்சந்திரா, லவ்லி உள்ளிட்ட படங்களில் கார்த்திக்குடன் சேர்ந்து விவேக் காமெடி செய்துள்ளார். இதில் அரிச்சந்திரா படத்தில் கார்த்திக் செய்த அப்பாவித்தனமான காமெடிக்கு விவேக் …
செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் இரண்டாம் பாகமாக நானே வருவேன் என்ற படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன் அந்தக்கால வரலாற்று சம்பவங்களை காட்சிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது கைதி படத்தில் டெரர் வில்லனாக அர்ஜூன் தாஸை அறிமுகப்படுத்தினார். ஸ்பாட் கேஷ் 5 லட்சம் என அவர் பேசிய வசனம் புகழ்பெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படங்களில் எல்லாம் …
பிரபல ஹிந்தி நடிகர் அக்சய்குமார் தமிழில் வந்த எந்திரன் பார்ட் 2.0 வில் வித்தியாசமான வேடம் ஏற்று நடித்திருந்தார். அக்சய்குமார் தன் மனைவி டினாவை மணம்புரிந்து 20 வருடங்கள் ஆகி விட்டது. நேற்று அவர்களின் …
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஏழ்மை நிலையில் இருந்து தனது முயற்சியால் இந்திய கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற நடராஜன் அப்போட்டிகளிலும் நிறைய விக்கெட் …
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற வரிகளுக்கேற்ப இன்னும் மக்கள் மனதில் வீற்றிருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். நேற்று அவரின் பிறந்த நாள். இதை ஒட்டி புதிதாக வெளியிடப்பட்ட …