நாகப்பட்டினத்தில் முதல்வரை காண திரண்ட கூட்டம்
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு நேற்று முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து பிரிந்துள்ள மயிலாடுதுறை மாவட்டமான சீர்காழியில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டபோது கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் முதல்வர் பேசினார். …
