டைட்டிலில் கதையை விளக்கி விடும் இளையராஜா
இப்போது வரும் படத்தில் எல்லாம் டைட்டில்கள் கிராபிக்ஸ் முறையில் வித்தியாசமாக போடப்படுகின்றன அப்படி இல்லை என்றால் சாதாரணமாக ஒரு சின்ன பின்னணி இசையோடு டைட்டில்கள் போடப்படுகின்றன. ஆனால் என்பது 90களில் வந்த பல …
இப்போது வரும் படத்தில் எல்லாம் டைட்டில்கள் கிராபிக்ஸ் முறையில் வித்தியாசமாக போடப்படுகின்றன அப்படி இல்லை என்றால் சாதாரணமாக ஒரு சின்ன பின்னணி இசையோடு டைட்டில்கள் போடப்படுகின்றன. ஆனால் என்பது 90களில் வந்த பல …
<span;>நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிறாடை படம் மூலம் தமிழில் அறிமுகமானார் இதனால் வெண்ணிற ஆடை மூர்த்தி என அழைக்கப்பட்டார். தம்ப்ரி என இவர் சொல்வதும் வயிற்றைத் தட்டி புர் என …
ரஜினிகாந்த்,பிரபு இருவரும் சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் என சொல்லலாம். பெரிய நடிகர் குடும்பமான சிவாஜியின் இளையபிள்ளையாக பிரபு பிறந்து நடித்தாலும் ஆரம்ப காலங்களில் ரஜினி,பிரபு சேர்ந்து நடிக்கவே இல்லை. பிரபு நடிக்க வந்த …
தீபாவளிக்கு ஆக்சன் படங்கள் வெளிவந்தது ஒரு காலம். மிக பிரமாண்ட ஆக்சன் திரைப்படங்களை தீபாவளி மோடில் சென்று ரசித்தால்தான் மனதுக்கு நிறைவா இருக்கும். அதுவும் படம் தீபாவளி பட்டாசு போல பயராய் இருந்துவிட்டால் தியேட்டர்ல …
பாவா லட்சுமணன் ஆர் பி சவுத்ரி படங்களில் மேனேஜராக பணியாற்றியவர் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் அதில் முக்கியமான திரைப்படம் ஆனந்தம் திரைப்படம்.இந்த திரைப்படத்தில் தான் இவர் முதன் முதலாக நடித்தார். …
தீபாவளி என்றாலே அதிகாலை எழுந்து குளித்து முடித்து பலகாரங்கள், புத்தாடைகளை இறைவனுக்கு படைத்து வீட்டில் இருக்கும் அனைத்து உறவுகளுடனும் சந்தோஷமான மன நிலையில் கொண்டாடும் ஓர் இனிய பண்டிகை. கொண்டாட்ட மன நிலையுடனே நண்பர்களுடன் …
1960களில் இயக்குனர் ஸ்ரீதரின் பல படங்களுக்கு கதை வசனம் திரைக்கதை முதலிய பணிகளை மேற்கொண்டவர் திரைக்கதை ஆசிரியர் கோபு. இவர் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தவர் இவரின் திறமையை பார்த்து …
இயக்குனர் ராஜ்கபூரும், இளையராஜாவும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்றால், ராஜ்கபூர் அருகே உள்ள கோம்பையை சேர்ந்தவர். கோம்பை என்ற ஊர் நாய்களுக்கு புகழ்பெற்ற ஊர் அந்த ஊரை சேர்ந்தவர் …
ஸ்வர்ணலதா 90களில் வந்த பல பாடல்களை பாடியவர். நீதிக்கு தண்டனை படத்தில் இடம்பெற்ற சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலின் மூலம் அறிமுகமாகி, குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு பாடலின் மூலம் அனைவரும் …
தமிழ் சினிமாவில் இசை அழிந்து பல வருடங்கள் ஆகிறது நல்ல பாடல்கள் என்பதே சுத்தமாக வருவதில்லை. அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் கம்போசிங் என்ற பெயரில் குத்துப் பாடல்களை தான் படத்தில் பாடல் என போட்டு …