அழகிரியின் அழகான குடும்ப புகைப்படம்

alagiri

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் இந்நாள் முதல்வர் ஸ்டாலினின் மகனுமானவர் அழகிரி. மதுரையில் இவர் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் ஒரு காலத்தில் மதுரையின் ராஜா போல வாழ்ந்தவர். தென்மாவட்டத்தில் இவர் கை …

Read more

வாவ் ரஜினியின் தீவிர ரசிகர் மறைந்த முத்துமணி பற்றி தெரியாத ஆச்சரிய தகவல்கள்

Rajini fan muthumani

ரஜினியின் தீவிர ரசிகரான முத்துமணி என்பவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். ரஜினிக்கு முதன் முதலில் மன்றம் ஆரம்பித்தது இவர்தான். ரஜினிதான் இவரது திருமணத்தை நடத்தி வைத்தார். இவரை பற்றிய பழைய …

Read more

அதிக அளவிலான யூ டியூப் கிரியேட்டர்கள்- யூ டியூப் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

youtube

இந்தியாவில் யூ டியூப் மூலம் சம்பாதிப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் என சொல்லலாம். பார்ப்பவர்கள் எல்லாம் யூ டியூப் சானல் ஒன்று வைத்துள்ளார்கள் அதில் ஒரு சிலரே சாதிக்கிறார்கள். ஒரு தனியார் சேட்டிலைட் சேனல் பல …

Read more

எதற்கும் துணிந்தவன் இந்த காட்சியை தவற விட்றாதிங்க- பாண்டிராஜ்

etharkkum thunindhavan pandiraj

பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆகிறது. சூர்யா,பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ், சரண்யா, சூரி, புகழ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்தில் …

Read more

அதிகமான விலையேற்றம்- அண்ணாமலை கண்டனம்

annamalai11

தமிழ்நாட்டில் அனைத்து பொருட்களின் விலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்து வருகிறது. எல்லா விலையையும் கட்டுப்படுத்துவதாக சொல்லிக்கொள்ளும் திமுக அரசு அடுத்தடுத்து விலையை உயர்த்தி வருகிறது. விரைவில் டாஸ்மாக் பொருட்களின் விலையும் உயர இருக்கிறது. …

Read more

தனக்கும் சிம்புவுக்கும் திருமணம் ஆகலையே- பிரேம்ஜியின் ஆதங்கம்

simbu premji

நடிகர் பிரேம்ஜி இயக்குனர், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனாவார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகனாவார். அடிக்கடி கேலி கிண்டலாக மீம்ஸ்களை தனது டுவிட்டரில் வெளியிடுவார். திருமணமும் இவருக்கு நீண்ட நாட்களாக நடக்கவில்லை. இருப்பினும் அதை …

Read more

முட்டை சாப்பிட்டால் அது கோழி மீதான வன்கொடுமை- பீட்டா

egg

பீட்டா நிறுவனம் உலக அளவிலான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளில் இருந்து காப்பதாக கூறுகிறது. இருப்பினும் பல நேரங்களில் இது சர்ச்சைக்குரிய வகையிலே செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களுக்கு …

Read more

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

perarivalan

கடந்த 1991ம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வெடிகுண்டு வைத்து விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக தமிழகத்தை சேர்ந்த பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். …

Read more

திருச்செந்தூர் கோவிலில் கட்டண தரிசனத்துக்கு தடை

Thiruchendur temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- …

Read more

போரை நிறுத்த வைரமுத்து எழுதிய கவிதை

vairamuthu

ரஷ்யா உக்ரைன் இடையே கடும் போர் நடந்து வரும் சூழலில் இதற்காக கவிஞர் வைரமுத்து உணர்வு பொங்க ஒரு கவிதை எழுதியுள்ளார் அந்த கவிதை இதோ. போரை நிறுத்துங்கள் புதின் மில்லி மீட்டராய் வளர்ந்த …

Read more