புகார் அளித்தவர்களிடம் ஃபோன் மூலம் விசாரிக்கும் எஸ்.பி

Hari Kiran Prasad

ஒரு மாவட்டத்துக்கு முதுகெலும்பு போல் இருப்பது மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை தலைவரும்தான் இவர்கள் சிறப்பாக செயல்பட்டாலே மாவட்டம் சிறப்பாக இருக்கும். சில மாவட்ட எஸ்.பிக்கள், கலெக்டர்கள் வித்தியாசமாக நேர்மையாக செயல்படுவார்கள் அந்த வகையில் …

Read more

இனிமேல் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்

atm card

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் தற்போது ஏடிஎம் கார்டு மூலம் மட்டுமே பணம் எடுக்கும் வசதி இருந்து வருகிறது. இந்த நிலை மாறி தற்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி …

Read more

கிளம்பிய விமானம் இரண்டாக பிளந்ததால் பரபரப்பு

costarika flight

கோஸ்டாரிகாவில் அவசரமாகத் தரையிறங்கும் போது சரக்கு விமானம் ஒன்று அப்படியே இரண்டாகப் பிளந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கோஸ்டாரிகா. கோஸ்டாரிகாவில் டிஎச்எல் …

Read more

இப்பவே நயன் தாரா ஆகிட்டாரா? தயாரிப்பாளர் ராஜனின் அதிரடி பேச்சு

k.rajan

திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் அடிக்கடி கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களை கடுமையாக விமர்சிப்பவர். இவரது கடுமையான விமர்சனம் கொண்ட பேச்சுக்கள் இணையத்தில் மிக பிரபலம் ஆகும். இந்த நிலையில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று …

Read more

பத்திரிக்கையாளர் பற்றி தவறாக பேசிய விவகாரம்- மன்னிப்பு கேட்ட எஸ்.வி சேகர்

sve sekar

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் …

Read more

தம்பி தனுசுடன் இணைந்தது பற்றி அண்ணன் செல்வராகவன் அறிக்கை

dhanush and selvaragavan

தம்பி தனுசுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு நானே வருவேன் படம் மூலம் இணைகிறார் அண்ணன் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை , மயக்கம் என்ன படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இந்த படத்தில் இணைகிறது. …

Read more

கஸ்தூரி காயத்ரி ரகுராம் பற்றி ஆபாச கமெண்ட் இட்ட தடா ரஹீம்- கஸ்தூரி கடும் கண்டனம்

kasthuri11

தடா ரஹீம் என்பவரை சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். மிகவும் மோசமான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர் இவர். ஆனால் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இதனால்தான் இவர் போன்றோர் …

Read more

நெல்லையில் விபத்து-டிராவல் நிறுவன அதிபர் பலி

Travels owner

தூத்துக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதனை தொடர்ந்து, இன்று காலை அனைவரும் காரில் …

Read more

திருமணத்தடை நீக்கும் அகத்தீஸ்வரர் கோவில்

agatheeshwarar temple

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கர்ம வினையால் அவதிப்பட வேண்டும் என்பது விதி! ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது திருமணமாகும். 30 வயது கடந்த ஆண் பெண்கள் பலருக்கு இப்போதைய காலகட்டத்தில் திருமணம் …

Read more

இந்தியை ஏற்கவேண்டும் என்ற அமித்ஷா பேச்சுக்கு கண்டனம்

hindi language

இந்தியாவின் தேசிய மொழியாக ஹிந்தி கடைபிடிக்கப்படுகிறது. தற்போதைய பாரதிய ஜனதா மட்டுமல்லாமல் அந்தக்கால அரசுகள் வரை ஹிந்தி திணிப்பை அதிகம் மேற்கொண்டு வருவதாக பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் …

Read more