கேஜிஎஃப் 2 திரையரங்குகள் அதிகரிப்பு
பிரசாந்த் நீல் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு கேஜிஎஃப் 1 படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படத்தின் வெற்றியால் அதன் அடுத்த பாகமான கேஜிஎஃப் 2 கடந்த ஏப்ரல் 13 வெளியானது. இந்த …
பிரசாந்த் நீல் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு கேஜிஎஃப் 1 படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படத்தின் வெற்றியால் அதன் அடுத்த பாகமான கேஜிஎஃப் 2 கடந்த ஏப்ரல் 13 வெளியானது. இந்த …
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த கொரோனா காலங்களில் கடுமையான கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து கடுமையாக போராடிதான் மீண்டார் இவர். இந்த நிலையில் …
கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன் தாரா .ஒரு நடிகை 20 வருடத்துக்கும் மேல் சக்சஸ்புல் ஹீரோயினாக தொடர்கிறார் என்றால் தமிழ் சினிமாவில் இவர் ஒருவராகத்தான் இருக்க …
தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கடுமையான மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் சொல்லொணா துயறுற்றுள்ளனர். கடுமையான கோடை காலம் வெயில் வேறு தகிக்கிறது. இதனால் மக்கள் என்ன செய்வதென்று சொல்ல …
விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்திருக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதி நயன் தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் …
இந்துக்களின் பண்டிகைக்கும் பௌர்ண மிக்கும் நிறைய தொடர்புண்டு. சித்திரகுப்தன் நம் பாவக்கணக்கை தீர்ப்பவர். எமதர்மனின் உதவியாளரான இவர் நம் சிறுவயதில் இருந்து செய்து வரும் பாவங்களை குறித்து வைத்திருப்பவர் என்ற ஐதீகம் உண்டு. …
ஆந்திராவில் இருந்து கப்பல் மூலம் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி தூத்துக்குடி வந்தடைந்ததால் அனல் மின் நிலையத்தில் எஞ்சிய 3 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் …
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: ஜெயலலிதா விரும்பி சென்று வந்த இடம் கொடநாடு. இங்கு நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை …
புதிய தலைமுறை டிவி, எஸ்.ஆர்.எம் கல்வி அறக்கட்டளை மற்றும் இந்திய ஜனநாயக கட்சி போன்றவற்றின் நிறுவனர் பாரிவேந்தர், மோடியுடன் சில தேர்தல்களில் கூட்டணி உடன்பாடு, ஆதரவு போன்றவற்றை நல்கினார் பாரிவேந்தர். கடந்த சட்டமன்ற தேர்தலில் …
இளையராஜா ஒரே ஒரு வார்த்தை சொல்லி விட்டார், அதுவும் மோடியும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார். தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட கட்சிகள் , எழுத்தாளர்கள் எல்லாம் இளையராஜவை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். …