நீண்ட போராட்டத்துக்கு பின் பேரறிவாளன் விடுதலை
கடந்த 1991ம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூருக்கு அரசியல் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார். இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி விடுதலை புலிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ராஜீவ் …
