தமிழகத்தில் கொரொனா தாக்கத்தால், கடந்த மார்ச் மாதம் தொடங்கயிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் ஜீன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு...
இந்தியாவில் கொரொனா பீதியால் அனைத்து வர்த்தக ரீதியான தொடர்பும், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் முடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என தமிழக அரசு...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது. இதனையடுத்து 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பான தளர்வுகள் குறித்த தகவல்கள் கூடிய விரையில் எதிர்பார்க்காலாம் என்று கருதப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல்...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,970ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இன்று, சென்னையில் மட்டும் 309 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால்...
இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது 4ம் கட்ட ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக, கல்வி நிலையங்கள் மற்றும்...
இந்தியளவில் கொரொனா பரவலால், அனைத்து கல்வி நிலையங்களும் முடக்கப்பட்டு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான...
கொரொனா நோய் தொற்று, பல்வேறு நாட்டு மக்களிடம் தன் பலப்பரிட்ச்சையை எந்தவித தயவுதட்சினையின்றி ஆக்கரமித்து வருகின்றது. இதனால் உலக நாடுகள் பல தங்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்தியாவில், கொரொனா...
கொரொனா பரவலால், ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ஆம் தேதியில் முடிவடையுள்ள நிலையில், மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் மே 17ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படும் ஊரடங்கில் தற்போது நிலவிவரும் தளர்வுகளை காட்டிலும் இன்னும்...
கொரொனா காரணமாக, இந்தியளவில் 3கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவாசிய பொருட்களை தவிர்த்து மக்கள் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள், மால்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடக்கியுள்ளது தமிழக அரசு....
உலகளவில் கொரோனாவால் 44.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நேற்றைய நிலவரபடி, தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு புதிதாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக, தமிழகத்தில்...