Andrea Rejects AO2 Project: செல்வராகவன் கூட வேலை செய்றது ரொம்ப கஷ்டம் – ஆயிரத்தில் ஒருவன் 2-க்கு நோ சொன்ன ஆண்ட்ரியா!
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவானாலும் அதில் தான் ஒருபோதும் இருக்க மாட்டேன் என நடிகை ஆண்ட்ரியா ஓப்பனாகப் பேசியுள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவானாலும் அதில் தான் ஒருபோதும் இருக்க மாட்டேன் என நடிகை ஆண்ட்ரியா ஓப்பனாகப் பேசியுள்ளார்.
துல்கர் சல்மானுக்கும் தனக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டோவினோ தாமஸ் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
வாழா 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களிடையே டிக்கெட் முன்பதிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தனுஷின் 56-வது படத்தில் நாயகியாக நடிக்க ருக்மிணி வசந்த் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருடைய பெயர்களும் பலமாக அடிபடுகின்றன.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தனது திரையுலக பயணத்தை ஏன் முடித்துக் கொள்கிறார் என்பது குறித்து அவரது நெருங்கிய நண்பர் நடிகர் ஷாம் விளக்கம் அளித்துள்ளார்.
ஷாருக்கானைத் தொடர்ந்து தற்போது சல்மான் கான் படத்தில் நயன்தாரா இணைந்திருப்பது இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் பரிசுத் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்கும் பாரம்பரியத்தை பின்பற்றி வருவதாக முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.
நிதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.
சினிமாவில் தனது சறுக்கல்கள் மற்றும் மற்றவர்களின் வெற்றி குறித்து நடிகர் பரத் பகிர்ந்துள்ள எமோஷனல் கருத்துக்கள் கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.
தற்போது ‘ரவி மோகனின் 3 சப்ஜெக்ட் மூவி’ (Ravi Mohan’s 3 Subject Movie) என்று அழைக்கப்படும் புதிய படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.