ஜெயலலிதா குறித்து பேச தா.மோ அன்பரசனுக்கு எந்த தகுதியும் இல்ல… ஜெயக்குமார் ஆவேசம்…!

jayakumar

ஜெயலலிதா குறித்து பேச தா.மோ அன்பரசனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று ஜெயக்குமார் பேசி இருக்கின்றார் . காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சரான தாமோ …

Read more

500க்கும் மேற்பட்ட பெண்கள்… அனைவரும் சேலையில்… வித்தியாசமாக நடைபெற்ற மாரத்தான் போட்டி…!

marathan

பெசன்ட் நகரில் இன்று பெண்கள் சேலை கட்டிக்கொண்டு மாரத்தான் ஓடிய சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மாரத்தான் ஓட்டம் என்றாலே பொதுவாக பேண்ட் டி-ஷர்ட் அணிந்து கொண்டு வியர்க்க விருவிருக்க ஓடுவார்கள். ஆனால் இன்று பெசடன் நகர் …

Read more

விளையாட்டில் தோற்ற மாணவர்கள்… ஆசிரியர் செய்த கொடூர சம்பவம்… பகிர் வீடியோ…!

teacher

விளையாட்டு போட்டியில் மாணவர்கள் தோற்ற காரணத்தால் ஆசிரியர் ஆத்திரமடைந்து அவர்களை எட்டி உதைத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் …

Read more

நிலத்தகராறு, துப்பாக்கி சூட்டில் முடிந்த வாக்குவாதம்… திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்…!

gun

நிலத்தகராறு தொடர்பாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் முக்தி துப்பாக்கி சுட்டுக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுமலை வேளாண் பண்ணை பகுதியை சேர்ந்தவர் …

Read more

வாயைவிட்டு மாட்டிகிட்டியே… என் பையில என்ன வெடிகுண்டா இருக்கு…? ஏர்போர்ட்டில் வைத்து கைது…!

airport

என் பையில் என்ன வெடிகுண்டா இருக்கு என்று கேட்டவர் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் …

Read more

இந்த 3 மாவட்டங்களில்… கனமழை கொட்டி தீர்க்க போகுது… வானிலை எச்சரிக்கை…!

rain

தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

Read more

கறி சமைக்க சொன்னது ஒரு குத்தமா…? செங்கலுடன் கணவன் மேல் ஏறி அமர்ந்து… வெளியே வந்து விழுந்த ‘மூளை’…!

wife

கறி சமைக்க சொன்ன அசைவ பிரியரான கணவரின் மண்டையை உடைத்து மனைவி மூளையை உருவி எடுத்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் அரங்கேறி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம், ஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹதுடா என்ற கிராமத்தில் …

Read more

72% ஆசிரியர் காலிபணியிடங்கள் இருக்கு… பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை…!

ramadoaa

72 சதவீதம் ஆசிரியர் காலிபணியிடங்கள் இருக்கின்றது என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10,000-ற்கும் கூடுதலாக ஆசிரியர் பணியிடங்கள் …

Read more

தொடர்ந்து அரங்கேறும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்… தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்…!

kadal

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த …

Read more

வயநாடு நிலச்சரிவு… மீட்ப பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த தனுஷ்…!

dhanush

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 30ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் தரைமட்டமாக இருந்தது. நள்ளிரவு …

Read more