தொடர்ந்து உயரும் தங்கம் விலை… ஒரு கிராம் 7000-ஐ தாண்டியது… பொதுமக்கள் அதிர்ச்சி…!
தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிராம் 7000-ஐ தாண்டி விற்பனையாகி வருகின்றது. கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை அந்த மாதம் 22 ஆம் …
தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிராம் 7000-ஐ தாண்டி விற்பனையாகி வருகின்றது. கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை அந்த மாதம் 22 ஆம் …
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோரத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிகார் மாநிலம் பாகல்பூரில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. …
திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் இருந்து படிக்கட்டுகள் உடைந்து விழுந்தது பயணிகள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள கல்லுப்பட்டி வழியாக ஒட்டன்சத்திரத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்து …
ஒடிசா மாநிலத்தில் பென்ஷன் வாங்க 80 வயது மூதாட்டியை 2 கிலோமீட்டர் தவழ்ந்து செல்ல வைத்த கொடூரம் அரங்கேறி இருக்கின்றது. ஒடிசா மாநிலம், கியான்ஜ்கர் பகுதியில் ரைசுவான் என்ற கிராமத்தை சேர்ந்த 80 வயதான …
வயதான தாயை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த மகனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருக்கின்றது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் தாயை 48 வயதான மகன் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் தற்போது தீர்ப்பு …
தனது நண்பன் புது போன் வாங்கியதற்கு ட்ரீட் வைக்காத காரணத்தால் அவரை நண்பர்கள் சேர்ந்து குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. டெல்லியில் ஷகர்பூர் பகுதியில் 16 வயதான சிறுவன் புது போன் …
திருப்பதியில் குட்கா புகையிலை இருப்பது போன்ற வீடியோ ஒன்றை பக்தர் ஒருவர் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆந்திராவில் உலகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான …
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டி இருக்கும் வடமேற்கு வங்க கடல் பகுதியிலும் வடக்கு …
கர்நாடகாவை உலுக்கிய பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை அடையாளம் காணப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் 24 வயதான மகாலட்சுமி என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து …
திருப்பதியில் வழங்கப்படும் லட்டு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில் லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்தி லட்டுகள் …